ஆம் ஆத்மி: செய்தி
ஐபி அதிகாரி கொடூரக் கொலை! ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேனுக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான மத்திய நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) அதிகாரி அங்கித் சர்மாவை கடத்தி கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு டெல்லி கர் கர்டூமா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடரும் பதற்றம்: கொட்டும் மழையில் செல்போன் வெளிச்சத்தில் போராடும் CJP
டெல்லியில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டம், 23-வது நாளாக நேற்று நள்ளிரவையும் தாண்டி விடிய விடியத் தீவிரமடைந்துள்ளது.
அரசியல் கட்சி மாறுவது அறமற்றது என 68% இந்தியர்கள் கூறுகின்றனர்: கணக்கெடுப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அரசியல்வாதிகள் கட்சி மாறுவதை பதிலளித்தவர்களில் குறைந்தது 68% பேர் ஏற்கவில்லை என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
5 பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட நிலையில், இந்தியக் கூட்டமைப்புக் கூட்டம் நிறைவடைந்தது
புது டெல்லியில் நடைபெற்ற தனது முதல் முறைசார்ந்த கூட்டத்தில், இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (INDIA) அணி ஐந்து முக்கியப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது.
TVK குறித்து ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு பலிக்க வாய்ப்புள்ளதா?கடந்த காலத்தின் உதாரணங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் எக்சிட் போல் முடிவுகளில், பிரதீப் குப்தா தலைமையிலான ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பு அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு: 2/3 பெரும்பான்மைக்கு இன்னும் எத்தனை எம்.பி-க்கள் தேவை?
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது.
ஆம் ஆத்மியின் மூன்றில் இரண்டு பங்கு ராஜ்யசபா எம்பிக்கள் பாஜகவில் இணைவு; முழு பட்டியல்
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சத்தா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அதிர்ச்சி: பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக்
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சத்தா, அசோக் குமார் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி, இன்று பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தனர்.
ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கிய ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி (AAP), மாநிலங்களவையில் தனது துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கக் கோரி மாநிலங்களவை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
மாநிலங்களவை எம்.பி.க்களில் 31 பேர் கோடீஸ்வரர்கள், 73 பேர் மீது குற்ற வழக்குகள்: ADR அறிக்கை
மாநிலங்களவையின் 233 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 229 பேரின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில், அவர்களில் கணிசமானோர் தங்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
முதன்முறையாக, ஈரான் தலைவர் காமெனியின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது
இந்திய அரசின் சார்பாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வியாழக்கிழமை புதுதில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு, கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இரங்கல் தெரிவித்தார்.
யூடியூபில் அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்ட உலக தலைவராக ஆனார் பிரதமர் மோடி
யூடியூப்பில் 3 கோடி சந்தாதாரர்களைக் கடந்த முதல் உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி (AAP) INDIA கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனக்கு நோபல் பரிசு கொடுக்கணும்; அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு
முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று கூறி புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
டெல்லியின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் அதிஷி தேர்வு
ஆம் ஆத்மி கட்சி, அதிஷியை டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது.
தேர்தலில் தோல்வி; ஆம் ஆத்மியின் அதிஷி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும், டெல்லி முதல்வருமான அதிஷி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை ராஜ் நிவாஸில் சந்தித்த பிறகு ராஜினாமா செய்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளரிடம் தோல்வி
ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், புதுதில்லி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.
டெல்லி சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா ஆம் ஆத்மி கட்சி?
டெல்லி சட்டசபை தேர்தல் 2025க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 7:00 மணிக்கு தொடங்கியது. மாலை 6:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி தேர்தல் 2025: 70 சட்டமன்ற இடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
"நம்பிக்கை இழந்து விட்டோம்": டெல்லி தேர்தலுக்கு முன் 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜினாமா
டெல்லி சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடல்நலக் குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் முஸ்தபாபாத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பேரணியை ரத்து செய்துள்ளார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி துப்பாக்கி சூடு விபத்தில் மரணம்
ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான பஞ்சாப் லூதியானா மேற்கு எம்எல்ஏ குர்பிரீத் கோகி தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
INDIA கூட்டமைப்பில் முற்றும் மோதல்; காங்கிரஸிற்கு கெடு விதித்த ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) காங்கிரஸை இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோருகிறது.
டெல்லியில் மகளிருக்கு ரூ.1000 மாதாந்திர கௌரவத் தொகை திட்டத்தை தொடங்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம்
டெல்லியில் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1000 மாதாந்திர கௌரவத் தொகையை வழங்கும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் லட்சிய முயற்சியான முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜ்னா திட்டம் பட்ஜெட் சவால்களை எதிர்கொண்டுள்ளது.
2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இரண்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக
எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியின் இளம் வயது முதல்வராக அதிஷி பதவியேற்பு; அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்
டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்றார்.
செப்டம்பர் 21இல் அதிஷி டெல்லி முதல்வராக பொறுப்பேற்பு; ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார்.
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது இண்டியா கூட்டணி
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 30-ம் தேதி எதிர்க்கட்சிகள் தலைமையிலான இண்டியா கூட்டணி பேரணி நடத்தும் என ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சிபிஐயின் மனுவை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
டெல்லி நீதிமன்றம் இன்று சிபிஐயின் மனுவை ஏற்றுக்கொண்டு, மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வெள்ளிக்கிழமை தெற்கு டெல்லியின் போகலில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நாளை திகார் சிறைக்கு திரும்புகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (ஜூன் 2) திகார் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்று இன்று கூறிய உள்ளூர் நீதிமன்றம் இன்று அவரது இடைக்கால ஜாமீன் மனு மீதான உத்தரவை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் பெறப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சுவாதி மாலிவால் வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு ஜாமீன் மறுப்பு
ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமீன் மனுவை டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல்
ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரிடம் வியாழக்கிழமை காவல்துறையினர் விசாரணை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.